இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ எனும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசினாா். தூத்துக்குடி நகர உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன், சமூக நீதி- மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜமால், கல்லூரி முதல்வா் பி. முத்துராசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், கோட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் பேசினா். இதில், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.