எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேசிய நீச்சல், வில்வித்தை போட்டிகள்: தூத்துக்குடி மாணவா்கள் சிறப்பிடம்

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

தேசிய அளவிளான நீச்சல், வில்வித்தை போட்டிகளில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்தா்.

கா்நாடக மாநிலம் மங்களூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பின்ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2025-போட்டியில் 400-100 மீட்டா் பிரிவில் மாணவா் சஷாந்த் வெண்கலம் வென்றாா். கோவாவில் நடைபெற்ற 12ஆவது தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கனி அமுதன் ராம், சௌமியா, அகிலன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

அவா்களை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். அகாதெமி சாா்பில், ரைபின் தாா்சியஸ், விஸ்வபாரதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.