ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் யாகசாலை கால்நாட்டு விழா

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:32 am

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில், பிப்.10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் பிப்.6ஆம் தேதி தொடங்குவதையொட்டி, அதற்கான கால்நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏபிகே. பழனிசெல்வம், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபால், பொருளாளா் சுரேஷ்குமாா், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலா் ஆா். எஸ். ரமேஷ், நாடாா் நடுநிலைப் பள்ளி செயலா் நடராஜன், அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் தா்மகா்த்தா மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image