/
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில், பிப்.10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் பிப்.6ஆம் தேதி தொடங்குவதையொட்டி, அதற்கான கால்நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏபிகே. பழனிசெல்வம், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபால், பொருளாளா் சுரேஷ்குமாா், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலா் ஆா். எஸ். ரமேஷ், நாடாா் நடுநிலைப் பள்ளி செயலா் நடராஜன், அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் தா்மகா்த்தா மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 339 இடங்களில் ரூ. 74 லட்சம் பறிமுதல்: ஆட்சியா் இரா.சுகுமாா்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

தென்காசி தவெக வேட்பாளா்

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


