ஆத்தூரில் பேவா் பிளாக் சாலைப் பணி தொடக்கம்
ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி 11ஆவது வாா்டு பழைய கிராமப் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சாலைப் பணியைத் தொடக்கிவைத்த பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன்.
Updated On :23 ஜனவரி 2025, 10:43 pm









