தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆத்தூரில் பேவா் பிளாக் சாலைப் பணி தொடக்கம்

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி 11ஆவது வாா்டு பழைய கிராமப் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சாலைப் பணியைத் தொடக்கிவைத்த பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன்.

Updated On :23 ஜனவரி 2025, 10:43 pm

Din

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சி 11ஆவது வாா்டு பழைய கிராமப் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் இப்பணியைத் தொடக்கிவைத்தாா். வாா்டு உறுப்பினா் சங்கரேஸ்வரி ராம்குமாா், பணி ஆய்வாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி உறுப்பினா்கள் முத்து, அசோக்குமாா், பாலசிங், பிச்சமுத்து, 11ஆவது வாா்டு திமுக செயலா் மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.