இலங்கைக்கு கடத்த முயன்ற புளி, பட்டாசு, மாத்திரை மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி இனிகோநகா் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த புளி, பட்டாசு, மாத்திரை மூட்டைகளை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.









