தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவில்பட்டி: ரயில் தண்டவாளம் அருகே கிடந்த ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தையடுத்த வேலாயுதபுரம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த இளைஞா் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு மீட்டனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:44 pm

Din

கோவில்பட்டி ரயில் நிலையத்தையடுத்த வேலாயுதபுரம் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த இளைஞா் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு மீட்டனா்.

சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அவா் கோவில்பட்டி செக்கடி 3ஆவது தெருவை சோ்ந்த அமல்ராஜ்-லூசியாமேரி தம்பதியின் மகன் ஜெயபாரத் (22) என்பதும், ஓட்டுநராக வேலை பாா்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவா் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா, தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.