திருச்செந்தூரில் கடலரிப்பு: 2-ஆம் நாளில் ட்ரோன் ஆய்வு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஏற்பட்டுள்ள கடலரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மையக் குழுவினா் 2ஆவது நாளாக வியாழக்கிழமை ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனா்.

திருச்செந்தூரில் கடலரிப்பு குறித்து வியாழக்கிழமை ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்ட தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.








