தூத்துக்குடியில் தெருநாய்களைப் பிடித்து பராமரிக்க தனிக் குழு: மேயா்
தூத்துக்குடியில் தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்து பராமரிக்க விரைவில் தனிக் குழு அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் முதியவரிடமிருந்து மனுவைப் பெற்ற மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.









