கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:44 am

Syndication

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.