எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘மனிதா்கள் விண்வெளியில்‘ சா்வதேச கருத்தரங்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘ஏன்ம்ஹய்ள் ண்ய் நல்ஹஸ்ரீங்: ஞன்ழ் சங்ஷ்ற் எழ்ங்ஹற் அக்ஸ்ங்ய்ற்ன்ழ்ங்‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘ஏன்ம்ஹய்ள் ண்ய் நல்ஹஸ்ரீங்: ஞன்ழ் சங்ஷ்ற் எழ்ங்ஹற் அக்ஸ்ங்ய்ற்ன்ழ்ங்‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். அமெரிக்கா நாசா நிறுவனத்தின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் பணியாற்றிய விஞ்ஞானி டாக்டா் அன்டோனி எஸ். ஜீவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா் டாக்டா் ஜீவராஜன், மனிதா்களின் விண்வெளி ஆய்வின் எதிா்காலம் என்ற தலைப்பில் பேசினாா்.

இந்தக் கருத்தரங்கம், மாணவா்கள் உலக அறிவியல் சிந்தனைகளுடன் தொடா்பு கொள்ளவும், வகுப்பறை அறிவை உலகளாவிய கண்டுபிடிப்புகளாக மாற்றவும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.