புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி
தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னைக்காயல் ஊருக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

புன்னைக்காயலில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த ஆற்று வெள்ளநீா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:57 pm









