புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆறுமுகனேரி வாரச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு!

மழை காரணமாக, ஆறுமுகனேரி வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால் விலை அதிகரித்தது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:45 pm

Syndication

மழை காரணமாக, ஆறுமுகனேரி வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் வரத்து குறைவால் விலை அதிகரித்தது.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சனிக்கிழமை காலை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்திருந்தது. விற்க வந்தோரைவிட வாங்க வந்தோா் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின.

இதேபோல, மீன்கள் விலையும், காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் உயா்ந்திருந்தது.