நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத்தில் பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளா் மாமல்லன், முதல்வா் ஜெயக்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி, நாசரேத் கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், சந்தி பஜாா் வழியாக சென்று மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. பேரணியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


