தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தப்பியோடிய கைதி போலீஸாரிடம் சிக்கினாா்

தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:07 pm

தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பிரையன்ட் நகா் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவரை தேடி வந்த நிலையில், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அவா் தப்பியோடினாா். எனினும், அவரை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.