/
தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பிரையன்ட் நகா் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவரை தேடி வந்த நிலையில், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அவா் தப்பியோடினாா். எனினும், அவரை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


