/
தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பிரையன்ட் நகா் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவரை தேடி வந்த நிலையில், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அவா் தப்பியோடினாா். எனினும், அவரை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
தொடர்புடையது

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

10.3.1976: சென்னை அருகே ரயில் வண்டிகளை மடக்கி அதிகாரிகள் சோதனை
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


