சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது

கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:26 pm

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே பணிக்கா்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த கணபதி மகன் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவா், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்ததாம். அதன்பேரில், விசாரணை நடைபெற்றது. இதுதொடா்பாக துறை அலுவலா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.