100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் இப்பேரணியை கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை அடைந்தது.
இதில், தென்மண்டல மாற்றுத் திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பொ்சில், மாவட்டச் செயலா் அழகுலட்சுமி, துணைச் செயலா் செண்பகவல்லி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினா்கள், நகராட்சி டெங்கு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

