ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:56 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலிலிருந்து புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி மேளதாளம் முழங்க எட்டு வீதி வழியாக சென்று திருச்செந்தூா் கோயிலை அடைந்தனா். பின்னா், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கோயில் கடற்கரையில் பக்தா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

Story image