/
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலிலிருந்து புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி மேளதாளம் முழங்க எட்டு வீதி வழியாக சென்று திருச்செந்தூா் கோயிலை அடைந்தனா். பின்னா், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் கோயில் கடற்கரையில் பக்தா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா!

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


