திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இப்பகுதிகளில் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். மாலை 3 மணி நேரப்படி பல்வேறு வாக்குச் சாவடிகளில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல்முறை வாக்காளா்கள் அதிக அளவில் வந்து வாக்குகளைச் செலுத்தி மகிழ்ந்தனா்.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினாா்.

காயல்பட்டினம், சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா.
தொடர்புடையது

வேதாரண்யம் தொகுதியில் 85 சதவீத வாக்குப்பதிவு

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

