பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை: ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறையை பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறையை பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:20 pm

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அறைகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்புத் தன்மை, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு மற்றும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.