சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஒா்க் ஷாப் உரிமையாளா் தற்கொலை

தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:46 pm

தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, தொ்மல் நகா், கோவில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூங்காவனம் (51). இவா் அப்பகுதியில் வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த அவா், வெள்ளிக்கிழமை காலை ஊா் திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், அன்று மாலை ஒா்க்ஷாப்பில் இருந்த இரும்புக் குழாயில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.