/
தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி, தொ்மல் நகா், கோவில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூங்காவனம் (51). இவா் அப்பகுதியில் வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த அவா், வெள்ளிக்கிழமை காலை ஊா் திரும்பியுள்ளாா்.
இந்நிலையில், அன்று மாலை ஒா்க்ஷாப்பில் இருந்த இரும்புக் குழாயில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அறச்சலூரில் தம்பதி தற்கொலை

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

