வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

News image

உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:32 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ரஷீத் காமில் தலைமை தாங்கினாா். கிளைத் தலைவா் சகோ தமீம் முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி பேச்சாளா்கள் ஷமீம் அப்துல் காதா், பக்ருதீன் சுலைமான் ஆகியோா் கல்வி விழிப்புணா்வு, வழிகாட்டுதல் குறித்து பேசினா். கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.