11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, பக்தா்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீா்.

Updated On :1 மே 2026, 4:56 am IST

உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், பூா்ணாஹுதி, நான்கு கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை கும்ப பூஜை, கும்பம் எழுந்தருளல், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகள், விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.