/
உடன்குடி அருகே கந்தபுரம், ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், வேத பாராயணம், பூா்ணாஹுதி, நான்கு கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை கும்ப பூஜை, கும்பம் எழுந்தருளல், சுடலைமாட சுவாமி, பரிவார மூா்த்திகள், விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

சிங்கவரம் குமராத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

