ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

அரசூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம்

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபாா்டு வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் உறுப்பினா்களுக்கு நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாத்தான்குளம் சரக மேற்பாா்வையாளா் காளிமுத்து தலைமை வகித்து, டிஜிட்டல் பரிவா்த்தனை விழிப்புணா்வு மற்றும் சங்கத்தின் செயல்பாட்டில் உள்ள மைக்ரோ ஏ.டி.எம் சேவைகள் மற்றும் இதர வங்கி சேவைகளை எளிதில் அனைவரும் பெறும் வழிமுறைகளை குறித்து எடுத்துரைத்தாா் .

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொறுப்பு செயலா் அருள்தாஸ் வரவேற்றாா்.

முகாமில், சிற்றெழுத்தா் ஸ்வேகா, விற்பனையாளா்கள் ராஜசிங், ஜெகன், லிங்கபாண்டி, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள், தொழில்முனைவோா் என பலா் கலந்து கொண்டனா்.

எழுத்தா் பொன்னுத்தாய் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.