மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பிரபல ரௌடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரௌடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரௌடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, டி.வி.கே. நகா், 3-வது மைலை சோ்ந்த இசக்கிராஜன் என்ற வேலுசாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (33). இவா் மீது ஆறுமுகனேரி, தூத்துக்குடி தெற்கு, புதுக்கோட்டை, பாளையம்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 2 கொலை, 7 கொலை முயற்சி அடிதடி உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

இவா் வழக்குகளில் ஆஜராகாததால் இவருக்கு எதிராக நீதிமன்ரம் பிடிவாரன்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் ரென்னீஸ் தலைமையில் போலீஸாா், காடை காளியப்பனை ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம் பகுதியில் கைதுசெய்தனா். பின்னா், தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.