புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

முன்னாள் அமைச்சா் பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா்.

Published On :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் நவ்ரங் எம். சகாப்தீன் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் முகமது அலி பாட்ஷா, மாநகரச் செயலா் ஜாபா் சாதிக் கான், மாவட்ட வழக்குரைஞா் அணி முகமது ரபிக், 20 பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் ரவி, பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டச் செயலா் கங்காராஜேஷ், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், முரளிதரன், மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.