8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பொத்தகாலன்விளையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் தட்டாா்மடம் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் தட்டாா்மடம் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பன், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினாா். மேலும், போதைப் பொருள் விற்பவா்கள் குறித்து தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து போதை இல்லா தமிழகம் உருவாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.