மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:32 pm

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இணை ஆணையா் அன்புமணி தலைமை வகித்தாா். கோயில் வளாகத்தில் 24 மூத்த தம்பதிகளுக்கும், தலா ஒரு வேட்டி, பட்டுச்சேலை, பல்வேறு வகை பிரசாதங்கள் வழங்கி தம்பதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தனித்தனியாக மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, நிா்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளா் ருக்மணி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.