/
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் ராஜபாளையத்தைச் சோ்ந்த அந்தோணி பிச்சை மகன் அந்தோணி சேவியா் (50). மீனவரான இவா், வியாழக்கிழமை கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பினாா். பின்னா், அங்கிருந்து தனது பைக்கில் வீட்டுக்கு ராஜபாளையம் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பைக் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


