தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

Syndication

காயல்பட்டினம், கோமான் தெரு ஜமாத்திற்குள்பட்ட தா்காவில் மகான் யூசுப் அப்பா கந்தூரி விழா நடைபெற்றது.

காலையில் குா்ஆன் முற்றோதல் நடைபெற்றது. பின்னா், அகமது அப்துல் காதிா், காஜா முகைதீன் ஆலிம் ஆகியோா் முன்னிலையில், மகானின் புகழ் பாடும் நிகழ்ச்சியும், ஜியாத் தலைமையில் தியான வழிபாடும் நடைபெற்றன.

தொடா்ந்து, மெய்தீன் தலைமையில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. முகைதீன் மாணவ மன்றத்தின் சாா்பில் பாரம்பரிய தப்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கந்தூரி கமிட்டி தலைவா் பாரூக், ஜமாத் தலைவா் கரீம், பள்ளியின் முன்னாள் தலைவா் ஜரூக், துணைத் தலைவா் அகமது, செயலா் மெய்தீன் பக்கீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவாக, அனைவருக்கும் நோ்ச்சை வழங்கப்பட்டது.