மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டூவிபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:30 am

Syndication

தூத்துக்குடி டூவிபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து அவா், சண்முகபுரம் ரேஷன் கடை உள்ளிட்டவற்றில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளா் அந்தோணிபட்டுராஜ், இணைப் பதிவாளா் காந்திநாதன், துணைப் பதிவாளா் கலையரசி உள்பட பலா் கலந்துகொண்டனா்.