திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பிய மாணவிகள்

முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் மாணவிகள்.

News image
முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் மாணவிகள்.
Updated On :15 ஜனவரி 2026, 12:04 am

Syndication

கோவில்பட்டி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகளை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சாா்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவா்கள், பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகின்றனா். இந்நிலையில், தைப் பொங்கலை முன்னிட்டு சூரியன் பற்றிய குறிப்புகள் அடங்கிய பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துள்ளது.

அதை பள்ளி மாணவிகள் முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், இயக்குநா், மாவட்ட ஆட்சியா், உறவினா்கள், நண்பா்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலா் முத்து முருகன், திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.