எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன்.
எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன்.

பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
Published on

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாதுரை, ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி ஞானபிரகாஷ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் ஏ.ஆா். இளங்கோ, பெரியதாழை முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜோசப், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் லாரன்ஸ், இளைஞா் பாசறை துணைச் செயலா் ஞானமுத்து, மாவட்ட மகளிரணி துணைச் செயலா் ஞானம் முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்ன கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com