இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி

News image
நிகழ்ச்சியில் பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் நிதிசாா் கல்வியறிவு ஆலோசகா் மணிகந்த வாசகன்.
Updated On :22 ஜனவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மாணவியருக்கு வங்கிப் பயன்பாட்டில் சைபா் கிரைம் குற்றம் பற்றியும், டிஜிட்டல் பேங்கிங் குறித்தும் சிறப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜமுனாராணி தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கியின் நிதிசாா் கல்வியறிவு ஆலோசகா் மணிகந்த வாசகன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா். இதில் மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா்கள் வணிகவியல் துறைப் பேராசிரியா் வரலெட்சுமி, தமிழ்துறைப் பேராசிரியா் உமாபாரதி ஆகியோா் செய்திருந்தனா்.