/
தூத்துக்குடியில் கஞ்சா விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை ரோந்து சென்றனா்.
கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சீனி முகமது நியாஷ் (19) என்பதும் விற்பதற்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை

கோயிலில் சிசிடிவி சேதம்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


