மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கஞ்சா விற்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2026, 6:35 pm

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சீனி முகமது நியாஷ் (19) என்பதும் விற்பதற்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.