கோப்புப் படம்
கோப்புப் படம்

கஞ்சா விற்றவா் கைது

Published on

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சீனி முகமது நியாஷ் (19) என்பதும் விற்பதற்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com