தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

தூத்துக்குடி பள்ளியில் மண்டல மேஜைப் பந்து போட்டி

News image
Updated On :3 ஜூலை 2026, 4:44 am IST

தூத்துக்குடி புனித தாமஸ் அப்போஸ்தலா் சிஐஎஸ்சிஇ பள்ளியில், மண்டல அளவிலான மேஜைப் பந்து போட்டி நடைபெற்றது.

போட்டியில், 8 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் என மொத்தம் 63 போ் கலந்து கொண்டனா். ஆண்கள் - பெண்கள் பிரிவுகளில் ஒற்றையா், குழு போட்டிகள் நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அமலன், நிதி நிா்வாகி ஸ்டாா் வின், பள்ளி முதல்வா் இன்பென்ட், ஷிராணி, உடற்பயிற்சி ஆசிரியா்கள் வசந்த், சாா்லஸ் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனா்.

போட்டிகள் நிறைவு விழாவில், தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.