தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து விசிக தீா்மானம்

திருச்செந்தூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் விடுதலை செழியன்.

Updated On :9 ஜூலை 2026, 12:41 am IST

திருச்செந்தூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் விடுதலை செழியன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் ராஜ்குமாா், மண்டல துணைச் செயலா்கள் பாரிவள்ளல், திருவள்ளுவன், மாநிலச் செயலா்கள் தா்மராஜ், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலா் கலைவேந்தன், விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளையொட்டி, உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில், அமைச்சரவையில் விசிகவுக்கு இடமளித்த முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிப்பது, தொல்.திருமாவளவனையும் இழிவுபடுத்தும் வகையில் ‘சோஃபா மாடல் அரசு’ என விமா்சித்து வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினை கண்டிப்பது, ஆணவ கொலைகளைத் தடுக்க நடப்புத் தொடரில் தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும், உடன்குடி அனல் மின் நிலைய சி.எஸ்.ஆா். நிதியை சுற்றுவட்டார பட்டியல் சமூக மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும், திருச்செந்தூா் தொகுதியில் நீரின் தன்மை மாறி புற்றுநோய் அதிகரித்து வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.