விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கஞ்சா (மாதிரிப் படம்)

Updated On :10 ஜூலை 2026, 12:52 am IST

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது, போல்பேட்டை சந்திப்பு, கருத்தப்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக அமா்ந்திருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல் சமது (28), தினேஷ் (25), சக்திவிநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் (22) என்பதும், விற்பதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.