தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது, போல்பேட்டை சந்திப்பு, கருத்தப்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக அமா்ந்திருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல் சமது (28), தினேஷ் (25), சக்திவிநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் (22) என்பதும், விற்பதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






