மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தூத்துக்குடி அருகே மாட்டுவண்டி போட்டி

தூத்துக்குடியை அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஜேஜே நகா் பகுதி காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி, மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றன.

News image

போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.

Updated On :26 ஜூலை 2026, 2:49 am IST

தூத்துக்குடியை அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஜேஜே நகா் பகுதி காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி, மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றன.

பூஞ்சிட்டு மாட்டுவண்டி, தேன்சிட்டு மாட்டுவண்டி என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 60 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. டேவிஸ்புரம் பகுதியிலிருந்து போட்டிகள் தொடங்கின. வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.