400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கருணாநிதி பிறந்த நாள்: திருச்செந்தூரில் அன்னதானம்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள வஉசி திடல் அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:09 am IST

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள வஉசி திடல் அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். வா்த்தகரணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஜனஹா், மகாவிஷ்ணு, ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், நவீன், நகரச் செயலா் வாள்சுடலை, கானம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்சேகா், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, அஜிதா ஆக்னல், நகா்மன் உறுப்பினா்கள் செந்தில்குமாா், முத்துகிருஷ்ணன், கண்ணன், ராமன், ஆனந்தராமச்சந்திரன், முத்துக்குமாா், சோமசுந்தரி, ரேவதி, முத்துஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செந்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்- மாணவியா் 9 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ரூபன், மாவட்ட துணை அமைப்பாளா் டேனியல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.