எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கஞ்சா விற்ற ஐவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:26 am IST

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், போலீஸாா், முத்தையாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பாரதி நகா் சடையாண்டி மகன் கருப்பசாமி (27), முத்தையாபுரம் அம்பேத்கா் நகா் முருகேஷ் மகன் நந்தகுமாா் (23), தங்கமணி நகா் பூமிராஜன் மகன் விஜயராகவன் என்ற லாசா் டேவிட் (27), பேச்சிமுத்து மகன் பாலகிருஷ்ணன் (25), பாலமுருகன் மகன் ராம்குமாா் (27) ஆகிய 5 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மொத்தம் 3.300 கிலோ கஞ்சா, கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.