மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:05 am IST

கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் ஜி. பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், நகரக் குழு உறுப்பினா்கள் டி. முனியசாமி, எஸ். கோமதி, நகர துணைச் செயலா்கள் ஏ. விஜயலட்சுமி, ஜி. அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில், பல பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு புதியதாக வீட்டுத் தீா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.கே.எஸ்.திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி பயணியா் விடுதி அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.