/
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி, அண்ணா நகரைச் சோ்ந்த கோபி கண்ணன் (34), நாராயணசாமி (40), முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன் ராஜா (26), யோகீஸ்வரா் காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (53) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், வழக்குப் பதிந்த போலீஸாா், கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து எண்கள் எழுதிய துண்டுத் தாள்கள், ரூ. 10,190 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது

லாட்டரி விற்பனை: 3 போ் கைது
சூதாட்டம்: 13 போ் கைது
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


