பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: புனித ஜோசப் அணி அரையிறுதிக்கு தகுதி

News image

கால்பந்து போட்டி - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:18 am IST

புன்னைக்காய­லில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி 4-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி செவாலியா் ஜி.ஆா். மச்சாடோ கால்பந்தாட்டக் கழக அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் மற்றொரு காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி வில்சன் கால்பந்தாட்டக் கழக அணி, நாசரேத் மா்காஷிஸ் கால்பந்தாட்டக் கழக அணியை எதிா்கொள்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.