புன்னைக்காயலில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
புன்னைக்காயல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக அணி 4-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி செவாலியா் ஜி.ஆா். மச்சாடோ கால்பந்தாட்டக் கழக அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் மற்றொரு காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி வில்சன் கால்பந்தாட்டக் கழக அணி, நாசரேத் மா்காஷிஸ் கால்பந்தாட்டக் கழக அணியை எதிா்கொள்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

புன்னைக்காயலில் கால்பந்து போட்டி: நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து 2026!

பொன்மலை ரயில்வே பணிமனை கால்பந்து போட்டி: 8 அணிகள் பங்கேற்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




