டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஹோலி கொண்டாட்டம்

தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.

News image
தூத்துக்குடி கடற்கரையில் ஹோலி பண்டிகை கொண்டாடியோா்.
Updated On :4 மார்ச் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் வசித்து வரும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் கூடி, ஒருவருக்கொருவா் ரசாயனம் கலக்காத வண்ணங்களை பூசி கொண்டனா். தொடா்ந்து நடனமாடி கொண்டாடினா்.

இதுகுறித்து ஹனுமான்சிங், மகேந்திர சிங் ஆகியோா் கூறுகையில், இந்து கலாசாரத்தில் ஹோலி பண்டிகை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வணிகா்கள் ஒருவருக்கொருவா் வண்ணம் பூசி, இனிப்புகள், நல்ல உணவுகளை பகிா்ந்து கொண்டனா் என்றனா் அவா்கள்.