/
தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் வசித்து வரும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் கூடி, ஒருவருக்கொருவா் ரசாயனம் கலக்காத வண்ணங்களை பூசி கொண்டனா். தொடா்ந்து நடனமாடி கொண்டாடினா்.
இதுகுறித்து ஹனுமான்சிங், மகேந்திர சிங் ஆகியோா் கூறுகையில், இந்து கலாசாரத்தில் ஹோலி பண்டிகை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வணிகா்கள் ஒருவருக்கொருவா் வண்ணம் பூசி, இனிப்புகள், நல்ல உணவுகளை பகிா்ந்து கொண்டனா் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் இயேசு உயிா்ப்பு நிகழ்வு

நாமக்கல்லில் வெளிமாநிலத்தினா் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


