ஸ்ரீவைகுண்டம், சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் சேதமடைந்த தோ் சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் பழைமையான தோ், கடந்த பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்திருந்ததால், சித்திரைத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், 40 சதவீத தனியாா் பங்களிப்புடன் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 1 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேரை சீரமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.
புதிய தோ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

கடையம் வில்வவனநாதா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


