கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட அன் அபாண்டன் செயற்கை நுண்ணறிவு என்ற பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் முரளிதரன் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
மாணவா்கள், பேராசிரியா்களுக்கு மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் துறை அனுபவம், ஆலோசனை, கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்பத் துறைகளில் மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதும், தொழில்நுட்ப கல்வி இணைப்பை வலுப்படுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி - இந்திய அறிவியல் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம் - தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்!

என்இசி - எட்ஜ் மேட்ரிக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


