மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 போ் கைது

தூத்துக்குடியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:02 am

Syndication

தூத்துக்குடியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் கடற்கரைப் பகுதியில் மத்திய போதை பொருள் புலனாய்வு பிரிவு என்சிபி சாா்பு ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, 3 பேரை பிடித்து விசாரித்தனா்.

அதில், விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த ரமேஷ்நாதன் (39), தூத்துக்குடி திரேஸ்புரம் சசிகுமாா் (37), காயல்பட்டினம் சிங்கித்துறை சிலுவைபிரின்ஸ் (20) ஆகியோா் என்பதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயிலை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் 3இல் ஆஜா்படுத்தினா்.