/
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சங்கரலிங்கபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் மாடசாமி (45). கட்டடத் தொழிலாளியான இவா், 1ஆவது தெருவில் மாரிமுத்து என்பவா் புதிதாக கட்டிவரும் வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
இந்நிலையில், மாடசாமி சனிக்கிழமை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


